இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Thursday, May 17, 2007

நாயை யார் வெளியே விட்டது?

ஒரு நல்ல பாடல் இசையுடன் ரசித்தேன், ஆங்கிலமாக இருந்தாலும், உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி கொள்கின்றேன்.
ஸ்ரீஷிவ்...

type="text/javascript">&cmt=1&postid=7236995935079828730&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, May 05, 2007

என் மனம் கவர்ந்த ஒரு பாடல்

ஏரிக்கரை பூங்காற்றே....
ஏரிக்கரை பூங்காற்றே,
நீ போறவழி தென் கிழக்கோ?
தென் கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு...

என் வலைப்பூவை திறந்ததும் நீங்கள் கேட்கும் பாடல் இதுவாகவே இருக்கும். எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று. இப்போது குறிப்பாக இந்த பாடல் ஏன் என் காதுகளில் ஒலிக்கின்றது? காரணம் இருக்கின்றது. என் மனதிற்கு இனிய தோழி ஒருவளை இழந்துவிடுவேனோ என்ற பயம் கலந்த சோகத்தில் இந்த பாடல் என் வலைப்பூவில் வட்டமிடுகின்றது.
கிராமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா....
நேரங்கள் கூடினால் மாலை சூடுவேன்
இந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு....

பாத மலர் நோகும்முன்னு நடக்கும்
பாதை வழி பூவிரிச்சேன் மயிலே....
ஓடம் போல் ஆடுதே மனது
கூடித்தான் போனதே வயது....

Get Your Own Music Player at Music Plugin
type="text/javascript">&cmt=6&postid=1974275791242121348&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

கூட்டாளி

அன்பினிய நெஞ்சங்களுக்கு வணக்கம் வாழிய நலம்,
நெடுநாட்களுக்குப்பின் மீண்டும் உங்கள் ஸ்ரீஷிவ். கூட்டாளி என்ற இந்த இசைக்கலவையுடன் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன், நான் ரசித்ததை நீங்களும் ரசிக்கலாமே???
type="text/javascript">&cmt=0&postid=2692971215569745864&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது