இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Wednesday, June 08, 2005

கண்டேன் ஒரு அன்னையை...கோலாலம்பூரில்...

என் இனிய தோழமைக்கு
வணக்கம், வாழிய நலம், நீண்ட நாட்களுக்கு பின் ஒரு மடல் உங்களுக்கு, ஒரு 8 நாட்கள், அயல் தேச சுற்றுப்பயணம் செல்ல ஒரு வாய்ப்பு, சில நல்ல உள்ளங்களையும் சந்திக்க நேர்ந்தது, மனம் மிக்க மகிழ்ந்தேன்..அவர்களுள் சிலர் மனம் நிறைந்தவர்கள்...முதன்மையானவர், மீனா அம்மா, கோலாலம்பூரில்,மலேசியாவில் சந்தித்தேன்...உண்மையிலேயே அவர்கள் மீனம்மா தான், அவ்வளவு கருணை, இரக்கம், பரிவு, பாசம், அனைத்தின் உருவமாய் அந்த அன்னையைக்கண்டேன். மனம் மிக்க மகிழ்ச்சி, என் தாய் தந்தையருடன் போய் இருந்ததால் அவருடன் நீண்ட நேரம் பேச இயலவில்லை, ஆயினும் எனக்காக 2 நாட்கள் காத்திருந்து ஒரு விலை மதிப்பில்லா பரிசுப்பொருள் ஒன்றும் தந்து என்னை வழி அனுப்பி வைத்த அந்த மான்பினை நான் என்ன சொன்னாலும் அது மிகையாகாது....எனக்காக 20 கிலோமீட்டர் கார் எடுத்து வந்து நான் இரவு உணவு உண்ணும் விடுதியில் சந்தித்து சென்றார்கள்...இன்னும் எழுதுகிறேன்....
சிவா..
type="text/javascript">&cmt=0&postid=111822552863695149&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது