இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Saturday, April 30, 2005

கடந்து வந்த காவியம்-பகுதி 5

கடந்து வந்த காவியம்-பகுதி 5

இறுதியாக சம்மதித்தாய் நீயே, எனை
இன்னொரு முறை ஈன்றெடுத்த தாயே,,,,!!!

நேரில் உன்னைக்கான நகரம்
நகை அணிகலன் பூண்டது...

நேரில் உனைக்கானா என் நெஞ்சும்
நிதம் உன் மின் அஞ்சல் தேடி கெஞ்சும்!!!

நாட்களையே நிதம் குறைத்து எண்ணி , தினம்
தீ அமர்ந்து தவம் செய்தாள் என் கன்னி!!!!


குமரி முனையில் மட்டுமல்ல அன்னை இதை
நினைக்கயில் என் கண்ணில் தென்பெண்ணை......:(
type="text/javascript">&cmt=0&postid=111498399656652880&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது