இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, June 20, 2005

ஏரிக்கரை பூங்காற்றே....

ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு...
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில...
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில...
ஓடம்போலாடுதே மனசு கூடித்தான் போனதே வயசு...
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது...
ஏரிக்கர பூங்காத்தே..
நீ போறவழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு...
ஏரிக்கர பூங்காத்தே.....

ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி ....அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி...அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா...
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை
ரோசாவே காத்திரு...
ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ...
ஏரிக்கர பூங்காத்தே....

ஓர் அருமையான பாடல், இளையராஜா 80களில் என்ற ஒரு வட்டுத்தகடு என் தம்பி டாக்டர்.ஸ்ரீதர் கொடுக்க, அந்த தகட்டில் இருந்த பாடல்கள் அனைத்துமே அருமை, அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த பாடல், தூரல் நின்னுபோச்சு ...மற்ற சில பாடல்கள்...இளைய நிலா பொழிகிறதே....பயணங்கள் முடிவதில்லை...
ஆசய காத்துல தூதுவிட்டு....ஜானி...ராஜ ராஜ சோழன் நான்...ரெட்டைவால் குருவி...மனதுக்கு இதமான ஒரு தகடு...அனைவரும் ரசிக்கலாமே....
ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=2&postid=111929045379169916&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger NambikkaiRAMA said...

நல்ல பாடலை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி!

Friday, June 24, 2005 8:52:00 PM

 
Blogger Dr.Srishiv said...

மீண்டும் அடுத்த பாடல் விரைவில் வருகிறது....:)
ஸ்ரீஷிவ்...

Thursday, July 14, 2005 2:50:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது