இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, June 09, 2006

என்னைப்பற்றி மதுமிதா அக்காவிற்காக

வலைப்பதிவர் பெயர்:ஸ்ரீஷிவ்
வலைப்பூ பெயர் :பதிவுகள்
சுட்டி(url) :http://srishiv.blogspot.com
(எத்தனை வலைப்பூக்கள் இருந்தாலும் அனைத்தையும் ஒரே பதிவில் அளிக்கலாம்)
ஊர்:குவஹாத்தி, அஸ்ஸாம் மானிலம்
நாடு:இந்தியா
வலைப்பூ அறிமுகம் செய்தவர்:துளசி அம்மா
முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :24 மார்ச் 2005
இது எத்தனையாவது பதிவு:எனக்கு பார்க்கத்தெரியாதே? :(
இப்பதிவின் சுட்டி(url):http://srishiv.blogspot.com/2006/06/blog-post_09.html
வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்:என் தனிமையைப்போக்க, மனதில் தோன்றுவனவற்றை எழுதி வைக்க
சந்தித்த அனுபவங்கள்:நிறைய, ஒன்றா இரண்டா? நிறைய நட்புகள், புதுப்புது முகங்கள், இனிப்பும் கசப்பும் கலந்த சுவை...
பெற்ற நண்பர்கள்:எண்ணிலடங்கா....ஒருவரைச்சொல்லி அடுத்தவரை விட்டால் அவருக்கும் கஷ்டம், எனவே அனைத்து வலைஞர்களும் ..:)
கற்றவை:உஷாராக இருக்க :)
எழுத்தில் கிடைத்த சுதந்திரம்:நிறைய
இனி செய்ய நினைப்பவை:புதுமையா ஏதேனும் செய்யனும், இப்போதைக்கு அறிவியல் கட்டுரைகளை தமிழ்படுத்தி வெளியிடுகின்றேன் , இன்னும் புதுமையா ஏதேனும் செய்யனும்.
உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு:நான் ஒரு ஆராய்ச்சியாளன், இடுப்பெலும்பிற்கு மாற்றுப்பொருள் கண்டறிந்திருக்கின்றேன், இன்னும் ஓரிரு மாதங்களில் முனைவராகலாம்...இருப்பது அஸ்ஸாம் மானிலம், குவஹாத்தி நகர், இந்தியா, சொந்த இடம், தமிழகம்
இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்:
type="text/javascript">&cmt=1&postid=114986955560036009&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger Dr.Srishiv said...

அக்காவுக்காக :)

Friday, June 09, 2006 9:16:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது