இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Thursday, January 19, 2006

வார்த்தைகள்


வார்த்தைகள்

எவ்வளவு வலிமையானவை?
அணுகுண்டை விட வலிமை வாய்ந்தவை
காலதாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்
இருந்தும் என்ன பயன்?

கடந்துபோனவை கடந்துபோனவை தானே?
என்னவோ என்னவோ பிடிச்சிருக்கு???
யாரோ கூறிய கூற்று நினைவிற்கு வந்தது
"துப்பாக்கியிலிருந்து வெளியான குண்டும்
வாயிலிருந்து விடுபட்ட வார்த்தையும்
திரும்பி வரவே வராது"

என்ன ஒரு கூற்று?
சரியாகவே அனுபவித்துக்கூறியவார்த்தைகள்,
என்ன பயன்?
இழந்தவை இழந்தவையே???
வலிக்கின்றதடி தோழி.....:(
வாழ்க நீ பல்லாண்டு....
இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்
உங்கள் ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=0&postid=113768322822321769&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது