இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Tuesday, December 05, 2006

என்னுள்ளே என்னுள்ளே...

"வள்ளி" என்ற திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் வந்த ஒரு அற்புதமான மெல்லிசைப்பாடல், கேட்டாலே நம்மை மறந்துவிடுவோம், நீங்களும்தான் பார்த்து கேட்டு ரசியுங்களேன்...


ஸ்ரீஷிவ்..
type="text/javascript">&cmt=2&postid=116539199636969581&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger பிரதீப் said...

மென்மையான உணர்வுகளை அந்தக் கத்தியில் மேல் நடக்கும் லாவகத்தோடு சொல்ல வேண்டிய விசயங்களை அநாயசமாகச் சொல்லக் கூடிய திறமை இசைஞானிக்கு உண்டு. அதை மீண்டும் நிரூபணம் செய்த பாடல் இது.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது. வாலியின் வரிகள் மயக்கும்...

"ஊண் கலந்து ஊணும் ஒன்றுபட தியானம்... ஆழ்நிலையில் அரங்கேறும்."

மோக விளையாட்டை இதற்கு மேல் நாகரீகமாக புதுக்கவிஞர் யாரும் சொல்லிவிட முடியாது.

சுவர்ணலதாவுக்கு ஏதாச்சும் விருது கிடைத்திருக்க வேண்டிய பாடல் இது.

Wednesday, December 06, 2006 3:06:00 AM

 
Blogger Dr.Srishiv said...

உண்மைதான் பிரதீப்
பின்னூட்டத்திற்கு நன்றி
ஸ்ரீஷிவ்...

Wednesday, December 06, 2006 5:34:00 AM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது