இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Tuesday, December 12, 2006

பொன் மாலைப்பொழுது....

பொன்மாலை பொழுது...கவிப்பேரரசு வைரமுத்துவின் வைரமான வரிகளில் அவரின் முதல் திரையிசைப்பாடல், அவர் மனைவி அவர்களை நினைத்துக்கொண்டே அவர்களின் முதல் மகன் பிறந்த அன்று முதன் முதலாக நிழல்கள் திரைப்படத்திற்காக எழுதிக்கொடுத்துவிட்டு சென்றபாடல்....கண்டு கேட்டு ரசியுங்களேன் நீங்களும்....:)


அற்புதமான வரிகள்...

வானம் எனக்கொரு போதி மரம்
நாளும் எனக்கொரு சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெரும்
திருநாள் நிகழும் தேதிகளும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன் இதுஒரு பொன்மாலை பொழுது.....:)
இந்தப்பாடல்களை யூ டியூபில் இட்டு அளித்த திரு பழனிகுமார் , குவைத், அவர்களுக்கு என் நன்றிகள் பல...
ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=2&postid=116599531190641966&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Blogger Sundar Padmanaban said...

இன்று (டிசம்பர் 15) பாடும் நிலா பாலு அவர்கள் பாட வந்து 40 வருடங்கள் நிறைவு பெறுகிறது. இந்த சாகாவரம் பெற்ற அற்புதமான பாடலின் ஒளிக்கோப்பை பதிந்ததற்கு நன்றி.

Friday, December 15, 2006 7:42:00 PM

 
Blogger Dr.Srishiv said...

தகவலுக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி சுந்தர்...:)
ஸ்ரீஷிவ்

Friday, December 15, 2006 7:47:00 PM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது