இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Sunday, February 04, 2007

மேடையில் என் முதல் பாடல்...

நான் இளங்கலை பொறியியல் (BE) முதலாம் ஆண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் படித்தபோது 1991 ஆம் ஆண்டு அடிகளார் அவர்களின் பிறந்ததினம் வந்தது (மார்ச் 3), அன்று எங்கள் கல்லூரியின் சார்பில், கோவிலின் மேடையில் மூச்சுவிடாமல் நான் பாடிய பாடல் இது, நீங்களும் தான் பார்த்து கேட்டு ரசியுங்களேன்....:) நான் முதன்முதலில் மேடையில் பாடிய பாடலை...:)
ஸ்ரீஷிவ்...:)

உங்களின் கருத்துகள் அறிய ஆவல்...:)
type="text/javascript">&cmt=1&postid=117061586735354438&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

1 Comments:

Blogger SurveySan said...

நீங்க பாடினத போட்டிருப்பீங்கன்னு ஓடோடி வந்தா.. ஏமாத்திப்புட்டீகளே..

Sunday, February 04, 2007 1:03:00 PM

 

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது