இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Friday, December 22, 2006

காலையில் தினமும் கண்விழித்தால்...

ஒரு அற்புதமான பாடல், என்னவோ இன்று என் அன்னையின் நினைவு, ஊருக்குப்போய் ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது, இறுதி இரண்டு மாதங்கள் என்றாலும் அம்மாவின் நினைவு இன்று அதிகம் வந்ததால், இந்த பாடல் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக....கண்டு கேட்டு ரசியுங்களேன்...
காலையில் தினமும் கண் விழித்தால் நான்
கை தொழும் தேவதை அம்மா....
அன்பென்றாலே அம்மா, என் தாய்போல் ஆகிடுமா??
இமை போல் இரவும் பகலும் எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு அதைவிட வானம் பூமி யாவையும் சிறியது....



கண்டு ரசியுங்கள்...
ஸ்ரீஷிவ்...அம்மாஆஆஆ....:(
type="text/javascript">&cmt=0&postid=116681328978653483&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

0 Comments:

Post a Comment

<< Home

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது