இது ஒரு கருத்த இளைஞனின் வெளுத்த இதயப்பதிவுகள்...

Monday, February 19, 2007

இந்திரையோ இவள்....

காதலன் திரைப்படத்திலேயே இடம்பெற்ற இன்னுமொரு பாடல்,
இந்திரையோ இவள் சுந்தரியோ
தேவ ரம்பையோ மோகினியோ....

திரிகூட ராசப்பக்கவிராயர் என்ற கவிஞரால் 300 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல், இன்று கேட்டாலும் எவ்வளவு இனிமையாக இருக்கின்றது? நீங்களும் பார்த்து கேட்டு ரசிக்கலாமே?
ஸ்ரீஷிவ்...

பின்னூட்டமிட மறவாதீர்.....:)
type="text/javascript">&cmt=2&postid=309137968230082511&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Saturday, February 17, 2007

கொல்லையிலே தென்னை வைத்து...

நல்ல ஒரு பாடல்
கொல்லையிலே தென்னை வைத்து
குருத்தோலை பெட்டி செய்து....



ஸ்ரீஷிவ்...
type="text/javascript">&cmt=0&postid=2025355458949003944&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 16, 2007

எமனின் மனைவி பெயர் என்ன?

அன்பின் தோழமைக்கு
வணக்கம் வாழிய நலம், எனக்கு இலக்கியத்தில் ஒரு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது, தீர்த்து வைப்பவர்களுக்கு பெங்களூர் பிசி பேலா பாத் அடுத்த மாதம் கேரண்டி :), எமன் ( உயிரை எடுப்பவர்) மனைவியின் பெயர் என்ன? ( ஐயோ என்பது அவர் பெயர் அல்ல, ஏதோ ஒரு இலக்கியபூர்வமான அழகிய பெயர்), தயவு செய்து தெரிந்தவர்கள் சொல்லலாமே?????
ஸ்ரீஷிவ்....
type="text/javascript">&cmt=12&postid=117168867339094651&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, February 04, 2007

ராசாத்தி உன்ன...

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது....
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்றென்றும் நெஞ்சில் நிறைந்த இந்த பாடலை நீங்களும் பார்த்து கேட்டு ரசியுங்களேன்

ஸ்ரீஷிவ்...:)
type="text/javascript">&cmt=4&postid=117061844235233802&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

மேடையில் என் முதல் பாடல்...

நான் இளங்கலை பொறியியல் (BE) முதலாம் ஆண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியற்கல்லூரியில் படித்தபோது 1991 ஆம் ஆண்டு அடிகளார் அவர்களின் பிறந்ததினம் வந்தது (மார்ச் 3), அன்று எங்கள் கல்லூரியின் சார்பில், கோவிலின் மேடையில் மூச்சுவிடாமல் நான் பாடிய பாடல் இது, நீங்களும் தான் பார்த்து கேட்டு ரசியுங்களேன்....:) நான் முதன்முதலில் மேடையில் பாடிய பாடலை...:)
ஸ்ரீஷிவ்...:)

உங்களின் கருத்துகள் அறிய ஆவல்...:)
type="text/javascript">&cmt=1&postid=117061586735354438&blogurl=http://srishiv.blogspot.com/">

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது